Author: thanu

  • புனித யூதாததேயு ஆலயம், பாலாவி, வலைப்பாடு பூநகரி

  • புனித பார்பரம்மாள் ஆலயம், இத்தாவில், பளை

    சுவாமி ஞானப்பிரகாசரின் அரும்முயற்சியினால் 1918 ஆம் ஆண்டில் இத்தாவில் பதியில் கோவில் கொண்டாள் புனித பார்பரம்மாள் சுவாமி ஞானப்பிரகாசர் புனித பார்பரம்மாள் மீது கொண்ட பக்தியால் அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்னும் அவாவினால் உந்தப்பட்டு இத்தாலியின் உரோம் நகரிலிருந்து…

  • புனித பவுல் ஆலயம்கருணா நிலையம், கிளிநொச்சி

    கிளி மாநகரின் மத்தியில் A9 வீதியருகில் தன் கருணைக்கரங்களை விரித்து நிழல் பரப்பி எழுந்து நிற்கின்றது கருணா நிலையம். கருணா நிலையத்தின் இறை பிரசன்னமாய் கலையம்சம் நிறைந்த அழகுடன் திகழ்கிறது புனித பவுல் ஆலயம். இவ்வாலயம் கட்டப்படுவதற்கு முன்பே கருணாநிலையம் உருவாக்கப்பட்டது.…