Author: thanu
-
அண்ணாவியார் திரு. ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்
கூத்துக் கலைஞரான இவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறாம் ஆண்டு வைகாசி மாதம் பதினோராம் திகதி பளையில் பிறந்தார். தட்டுவன்கொட்டியை நிரந்தர வதிவிடமாக கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை தட்டுவன்கொட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். பத்து வயதில்…
-
சிவநகர் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயம்
-
தூய சதாசகாய மாதா ஆலயம், அம்பாள்குளம்
கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் அம்பாள்குளம் கிராமத்தில் கோவில்கொண்டு தேடி வரும் பக்தருக்கு சதா சகாயம் வழங்கும் அன்னையாக வீற்றிருக்கிறாள் சகாய மாதா. 02.01.1992 இல் அம்பாள்குளம், விநாயகபுரம் கிராமங்களில் வசித்த கத்தோலிக்க குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்னைக்கு ஒர்…
