Author: thanu
-
ஸ்ரீ முருகன் ஆலயம் (அம்பாள்குளம்)
எமது ஆலயமான 1986ம் ல் ஒர் பாலமரத்தின் கீழ் சிறிய கல் ஒன்றினை வைத்து எமது கிராமத்து முருக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதற்கு பின்னர் அவ் மரத்தின் கீழ் சிறிய கெட்டகை ஒன்றினை அமைத்து ஒரு முருகப் படத்தினை அதனுள்…
-
சித்தி விநாயகர் ஆலயம் (சிவிக்சென்ரர்)
இந்து மத கடல்நடுவே முத்தென விளங்கும் ஈழநாட்டின் வட பால் அமைந்த இரணைமடு வாவிசூழ் வளம்நிறைந்த கிளிநொச்சி மாநகரில் நெல்,தென்னை, மா, பலா முதலிய வளங்களை தன்னகத்தே கொண்ட வட்டக்கச்சி கிராம நுழைவாயில் விவசாய பண்ணை அருகில் சித்தி விநாயகர் ஆலயம்…
-
நாகதம்பிரான் ஆலயம் வரலாறு
ஆரம்பகாலத்தில் இருந்து அந்த இடத்தில் வெள்ளெரிக்கலை மரமும் வேப்பமரமும் உற்பத்தி ஆகி இருந்தது அதில் ஒரு புற்று இருந்தது அந்த புற்றுக்குள் ஒரு நாகபாம்பு வெளியில் போறதும் வாறதுமாக இருந்தது சாமிஅம்மா என்பவர் விளக்கு ஏற்றி ஆதரித்து வந்தார் அதன்பின் கிராமமக்கள்…
