Author: thanu

  • சித்தன்குறிச்சி முருகன் ஆலயம்

    இவ்வாலயம் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் இருந்து தலயாத்திரையாக வருகை தந்திருந்த குழுவினரை சேர்ந்த சித்தர் ஒருவரால் கட்டப்பட்டதாக ஐதீகம் இருந்து வருகிறது. பூவரசங்குளம் என்ற குளத்துக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக மருது, வேம்பு என்பன காணப்படுகின்றன. இவ்வாலயத்தின்…

  • மண்ணித்தலை சிவன் ஆலயம்

    சோழர் ஆட்சிக் காலத்தில் வட இலங்கையில் அரச தலைநகரங்களாக விளங்கிய மைக்கான சிறந்த துல்லிய சான்றாக மண்ணித்தலை சிவன் ஆலயம் விளங்குகிறது. இவ்வாலயம் பெருமளவு இடிந்த நிலையில் காணப்பட்டாலும் அக்கால கலைமரபை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இங்கு லிங்கத்தையும், சூலத்தையும்…

  • கரடிக்குன்று பிரம்மம் ஆதிபராசக்தி நாகபூசணி அம்மன் ஆலயம்

    இவ்வாலயம் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். இதன் தோற்றம் குறிப்பிட முடியாத அம்பாளின் தரிசனத்தின் பின் பூசை ஆரம்ப நாள் 05.05.1995ஆம் ஆண்டாகும். ஆலய வளவில் நீண்ட காலங்களாக ஆலயத்தை பாதுகாக்கும் தெய்வீக சக்தி கொண்ட நாகங்கள் உள்ளன. இவைகள் இரத்தினக்கல் ஓளி…