Author: thanu

  • திருமதி.யேசு மெரில்டன் நிதர்சினி

    நுரையோடு முத்தமிடும் அலைகள் திரைகடந்து தூதுவரும் தென்றல் காற்றோடு கலந்துவரும் மண்வாசம் நிறைந்த நெய்தல் நிலமாகிய நாச்சிக்குடா கிராமத்தில் முடியப்பு ஞானசீலிதம்பதிக்கு மகளாக 1993ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி மகளாக பிறந்தார். சிறுவயதில் இருந்து இசைத்துறையில் ஆர்வமுள்ளவராக காணப்பட்டார்.…

  • செல்வி .முடியப்பு மரியசுபாசினி

    நெய்தல் கிராமமாாகியநாச்சிக்குடாமண்ணிலே1988 ஆம் ஆண்டுமுடியப்பு–ஞானசீலிதம்பதிக்குமகளாகமுடியப்பு–மரியசுபாசினிபிறந்தார். இவர் சிறுவயதிலே இசைத்துறை, இலக்கியத்துறையில் ஆர்வமுடையவராகக் காணப்பட்டார் 1998 – 2004 வரையானகாலப்பகுதியில் கிளிக்குடாஅ.த.கபாடசாலையில் கல்விகற்றார். பாடசாலைக்காலத்திலேபாடசாலைநிகழ்ச்சிகளில் கவிதை,பாடல்,நடனம்,நாடகம் என்றவாறுபலபோட்டிகளில் பங்குபற்றியவராவார். அத்துடன் பாடசாலைமட்டப்போட்டி,கோட்டமட்டப் போட்டி,மாவட்டமட்டப் போட்டிமற்றும் மாகாணமட்டப் போட்டிகளில் பங்குபற்றிகடந்த 2000,2001,2002,2004 பாடசாலைக்குபெருமைசேர்த்தார். …

  • திரு .மணிதாஸ் சுகின்

    புகைப்படத் துறையில் 2016 ஆம் ஆண்டுதொடக்கம் இன்றுவரை செயற்பட்டு வருகின்ற மணிதாஸ் சுகின் 2016ம் ஆண்டு பயிற்சி ஒளிப்பதிவாளராக இந்த பயணத்தை ஆரம்பித்து குறும்படம் இசைக்கானொளியில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாறியுள்ளார் .பின்னரான காலப்பகுதியில் சுயாதீன புகைப்படக்கலைஞராக புகைப்படங்கள் மூலம் தனது சமூகம்…