Author: thanu
-
நாகதம்பிரான் ஆலயம் வரலாறு
ஆரம்பகாலத்தில் இருந்து அந்த இடத்தில் வெள்ளெரிக்கலை மரமும் வேப்பமரமும் உற்பத்தி ஆகி இருந்தது அதில் ஒரு புற்று இருந்தது அந்த புற்றுக்குள் ஒரு நாகபாம்பு வெளியில் போறதும் வாறதுமாக இருந்தது சாமிஅம்மா என்பவர் விளக்கு ஏற்றி ஆதரித்து வந்தார் அதன்பின் கிராமமக்கள்…
-
திருக்குழல் நன்மாதுமை சமேத கணபதீஸ்வரர் சிவன் ஆலய வரலாறு (மயவனூர், வட்டக்கச்சி)
நாடும் நகரமும் நற்திருக்கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என பாடுமின் பாடிப் பணிந்த பின் கூடிய நெஞ்சத்துக் கோயில் கொண்டானே என்பது திருமூலர் தந்த திருமந்திர மாலை ஆகவே நாடு நகரம் ஊர்கள் இவற்றிற்கு நடுவே சிவாலயம் இருக்க வேண்டியது இன்றியமையாச்…
-
இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் (திருநகர் தெற்கு)
1970 ஆம் ஆண்டு திரு கந்தையா பொன்னையா குடும்பத்தினர் மேற்படி கிராமத்தில் காடுவெட்டி குடியிருந்தன. இக்கால கட்டத்தில் அன்னாரின் கனவில் உருவாகிய மனநிலையில் இந்த அம்பாளுக்கு ஒரு மரத்தின் கீழ் சிலையை வைத்த வணங்கி வந்தார் மேலும் மக்கள் இந்தகிராமத்தில் குடியமர்ந்து…
