Author: thanu
-
ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய (காந்திக்கிராமம், கோணாவில்)
1984ம் ஆண்டு கிளிநொச்சி காந்திக்கிராமம் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு குடியேறிய இந்து மக்களால் வழிபாட்டிற்கும் நற்சிந்தனை ஒழுக்கத்திற்காகவும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயமானது 1985ஆண்டு ஆவணி மாதம் 24ம் நாளான்று அமைக்கப் பெற்றது. ஆரம்ப காலத்தில் சமஸ்கிருதம்…
-
அருள்மிகு வன்னேரி முருகன் தேவஸ்தானம் (வன்னேரிக்குளம்)
வன்னேரிக்குளம் கிராமம் உருவாக்கப்பட்டு மக்கள் குடியேற்றம் செய்யப்பட்ட பின் 1960ம் ஆண்டளவில் சின்னத்தம்பி என அழைக்கப்படும் ஒரு முதியவரால் வன்னோரிக்குளத்தில் இருந்து ஒரு டு வடிவிலான கல் ஒன்று எடுக்கப்பட்டு அந்தக்கல்லினை அவர் முருகப்பொருமானை நினைத்து தற்போதுய முருகனாலய வளவில் உள்ள…
-
அருள்மிகு ஆலடி முருகன் ஆலயம் (உற்றுப்புலம்)
2002ம் ஆண்டு பங்குனி மாதம் பங்குனித்திங்கள் இரவு 7.00மணி அளவில் முறிப்புக்குளத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்லை ஊற்றுப்புலக்கிராமத்தில் வசித்து வந்த தங்கவேலாயுதம் நாகேந்திரன் (கிளியன்) அவர்களும் வைரமுத்து கிருஸ்ணராசா என்பவரும் மலையாண்டி செல்லத்துரை ஆறுமுகம் வைத்திலிங்கம் போன்றோரும் ஆலமரத்தடியில் வைத்து கற்பூரம்…
