Author: thanu
-
வரசித்தி விநாயகர் -மலையாளபுரம்
ஈழத்தின் வட கோடியில் இலங்காபுரி நன்நகரில் கிளிநொச்சி மாவட்டத்தில் காடு மண்டிய பகுதியாக இருந்து இன்று பசுமையும், செழுமையும் நிறைந்து செந்நெல்வயல்கள், செங்கரும்புத்தோட்டங்கள், தின்னக் கனிகள், தெவிட்டாய் பயன்மரங்கள் கொண்ட செழிப்பான பகுதியாக குடியேறிய மக்கள் தமது இரத்த வியர்வையினாலும் பல…
-
ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் -ஆனந்தபுரம்
மேற்படி ஆலயமானது 1980ஆம் ஆண்டு ஒரு மூதாட்டியினால் ஒரு குடில் அமைத்து வழிப்படப் பெற்று வந்தது. பின்னர் மக்களினால் பஜனைகள் பூசைகள் என்பன நடாத்தப்பெற்று வளர்ச்சி கண்டது. அதன் பின்னர் 1987ம் ஆண்டு அடியார்களினால் அதற்கென சிறு ஆலயம் அமைக்கப்பட்டு ஐயர்…
-
ஞானவைரவர் ஆலயம் -திருநகர் வடக்கு
ஈழமணித் திருநாட்டில் சிறப்பித்துப் பேசப்படும் ஐந்து ஈஸ்வரங்களுள் ஒன்றான உருத்திரபுரீஸ்வரம் அமைந்துள்ள கிளிநொச்சி பதியினிலே சிவனின் புத்திரர்களின் ஒருவரான வைரவருக்கு அமைந்துள்ள ஓர் சிறப்பான ஆலயம் ஞான வைரவர் ஆலயம். ஆம் இவ் ஆலயம் கிளிநொச்சி A9 வீதியிலிருந்து மாவட்ட செயலகத்திற்கு…
