Month: July 2025
-
திரு.நாராயணப்பிள்ளை வேலாயுதம்
கிளிநொச்சியில் 1947.12.13 இல் பிறந்த இவர் இலக்கியம்,நாடகம்,நாட்டுக்கூத்து,கிராமியகலைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவராக காணப்பட்டார். ஆரம்பக்கல்வி கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை கிளி.இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.இவரது கலைப்பணியை பாராட்டும் முகமாக கரை எழில்(2015),பிரதேச சபை கலைஞர் கௌரவிப்பு பெற்றார். 45 வருடங்கள் கலைச்சேவையாற்றியிருக்கும் இவர் பாண்டியன் பரிசு,பாஞ்சாலி…
-
திரு.வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை
யாழ்ப்பாணம் மயிலிட்டியில் 1953.11.05 இல் பிறந்த இவர் தனது தந்தையரான சின்னார் வல்லிபுரம்,கலைக்காவிய நாயகன் வல்லிபுரம் குலசிங்கம் சகோதரனின் அடியொற்றி கலைத்துறையில் ஈடுபட்டுவருகின்றார்.1959 ஆம் ஆண்டிலிருந்து படசாலை காலத்திலே ஆரம்பித்த இக்கலைச்சேவை இன்றுவரை தொடருகிறது.ஜம்பதுக்கும் மேற்பட்ட மாவட்ட,மாகாண,தேசிய சான்றிதழ்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சின்…
-
புதிய பள்ளிவாசல்-பள்ளிக்குடா
பள்ளிக்குடாவில் அமைந்துள்ள புதிய பள்ளிவாசல், அப்பகுதியில் அதிகரித்து வரும் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது. எளிமையான கட்டிடக்கலை வடிவமைப்பிற்காக அறியப்படும் இந்த பள்ளிவாசல், தினசரி தொழுகைகளுக்கான இடமாகவும் சமூக ஒற்றுமையையும் உறவுகளைப் பலப்படுத்தும் மையமாகவும் செயல்படுகிறது.
