Author: thanu
-
திரு இராசையா பரராசசிங்கம்
நாடகம்பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவின் பசுமை கலந்த பளை எனும் கிராமத்தில் பிறந்தவர் திரு. இராசையா பரராசசிங்கம் இவர் தனது ஆரம்பக்கல்வியை மாசார் அ.த.க பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் அ.த.க பாடசாலையிலும் கற்றார். புராண படனம் படிப்பதில் வல்லவராகத்…
-
சீமாப்பிள்ளை இராசேந்திரம்
நாடகத்துறை பச்சிலைப்பள்ளி புலோப்பளை கிழக்கினை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். 26.05.1942 இல் பிறந்த இவர் புலோப்பளை சென்பீற்றஸ் கலாமன்றத்தினூடாக தனது கலைப்பங்களிப்பை ஆற்றி வருகின்றார். இவர் பல நாடகங்களை ஆரம்ப காலத்தில் நடித்து வந்தவர்.தற்போது அண்ணாவியராக இருந்து பல இளம் தலைமுறையினருக்கு…
-
செல்லையா தனபாலசிங்கம்
வண்ணாங்கேணி வடக்குபச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் செல்லையா இராசமணி தம்பதிகளின் இரண்டாவது மகனாக 1947.03.01 ஆம் திகதி பிறந்த இவர் சீன் சந்திரன் என அழைக்கப்படுகின்றார். தனது அரம்பக் கல்வியை பளை மகா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டதுடன் தந்தையாரின் ஒப்பனைக் கலையை சிறு வயதிலிருந்தே…
