Author: thanu
-
திரியாய் அம்மன் ஆலயம்
இந்து சமுத்திரத்தின் மணியென விளங்குகின்ற இலங்கைத் திருநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வடபகுதியில் பக்தி மார்க்கமும் கிரியா மார்க்கமும் அமையப்பெற்ற பச்சிலைப்பள்ளி பகுதியில் பரம் பெருமை மிக்க புதுமை வாய்ந்த ஆலயங்கள் பலவற்றுள் முகாவில் பகுதியில் அமைந்துள்ளது திரியாhய் அம்மன் ஆலயம்.…
-
ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயம் -ஆனைவிழுந்தான்குளம்
1985 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு சிறிய குட் பூசாரியினால் பூசை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் மக்களின் பங்களிப்புடன் 1997ஆம் ஆண்டு புதிய புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஸ்ரீ ஈசன் குருக்கள் அவர்களால் கும்பாபிகம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10…
-
முருகன் ஆலயம் -விவேகானந்தநகர்
கிளிநொச்சி விவேகானந்த நகர் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுருகன் ஆலயம்1979இ1983 ஆம் காலப்பகுதியில் குடியேறிய மக்கள் தங்களுக்கு வழிபாட்டிற்கு ஒருபொது ஆலயம் அமைத்து தருமாறு அக் காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த கழராம அபிவிருத்தி சங்கத்திடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க 1986ஆம் ஆண்டு ஆடி…