Author: thanu

  • இயக்கச்சி பாலமுருகன் ஆலயம்

    இற்றைக்கு 100 ஆண்டுகளிற்கு மேலாக இயக்கச்சி பகுதியில் பனிக்கையடிக் கிராமத்தில் பாலமுருகன் ஆலயமானது அமையப்பெற்றுள்ளது. இவ்வாலயமானது முதன் முதலில் தற்போது அமையப் பெற்ற இடத்தினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது ஒரு நாவல் மரத்தின் அடியில் ஒரு வெள்ளி நிறத்திலான…

  • தம்பகாமம் செருக்கன் சாட்டி அம்மன் வரலாறு

    இவ்வாலயம் நாங்கள் செவிவழியாக அறிந்த வகையில் தம்பகாமத்தில் நிலைபெற்றிருந்த அரசாட்சிக் காலத்தில் இருந்தே இருப்பதாக அறிகின்றோம்.இவ்வாலயத்துடன் உப்புக்கேணி பிள்ளையார் ஆலயமும் இணைந்து மக்கள் வழிபட்டு வந்ததாக அறிய முடிகின்றது.அரசாட்சிக் காலத்தின் பின்னர் பெரிய கட்டிடத்துடன் காணப்பட்ட உப்புக்கேணி பிள்ளையார் ஆலயம் போர்த்துக்கேயரால்…

  • திராக்கரை முத்துமாரி அம்மன் வரலாறு

    இவ்வாலயம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பளை நகரிலே முல்லையடி கிராமத்தில் 1870 ஆம் ஆண்டுப்பகுதியில் சிறு ஓலைக் கொட்டகைக்குள் இருந்து வாரத்தில் திங்கட்கிழமை,வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பூசை நடைபெற்று வந்தது.முத்துமாரி அம்பாள் அனைத்து மக்களிற்கும் நல்வாழ்வை அருளிக்கொண்டிருக்கும் சமயத்தில் எமது கிராம மக்களது…