Day: September 29, 2025
-
இறை இரக்க ஆலயம், பிரமந்தனாறு
தர்மபுரம் பங்கின் துணை ஆலயமாக உயர்ந்து நிற்கும் இவ்வாலயமானது அதன் ஆரம்பத்தில் பரந்தன் பங்கின் பகுதி ஆலயமாக உருப்பெற்றது. அருட்பணி அ.பெ. பெனற் அடிகளார் பரந்தன் பங்கின் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில், பிரமந்தனாறு பகுதியில் வசித்த இறைமக்கள் தமக்கென ஒரு ஆலயம்…
-
புனித சவேரியார் ஆலயம், இயக்கச்சிபளை
-
வலைப்பாடு புனித அன்னாள் ஆலயம்
1687 இல் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்த புனித யோசப்வாஸ் அடிகளார் கத்தோலிக்கரைக் கொன்று குவித்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பிச்சைக்காரனைப்போல வேடமணிந்து கால்நடையாக 24 ஆண்டுகளாக வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களில் பணியாற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது.…
