Author: thanu
-
புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயம்-மாயவனூர் வட்டக்கச்சி
-
புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயம்-வைத்தியசாலை வளாகம் -கிளிநொச்சி
-
கிறிஸ்து அரசர் ஆலயம் -ஊற்றுப்புலம்
1984 இல் ஊற்றுப்புலம் கிராமம் உருவாக்கப்பட்டது. இங்கு கத்தோல.லிக்க குடும்பங்கள் வசித்தாலும் அவர்களுக்கென ஒரு ஆலயம் இருக்கவில்லை. உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் 1998 இல் மீள்குடியேறிய காலத்தில் இங்கு வசித்த அருட்தந்தை ரெஜினோல்ட் OMI அடிகளாரின் தந்தையாரான ஆசீர்வாதம் சவரிப்பிள்ளை…
