Author: thanu
-
தவில் (Thavil)
நாதஸ்வரத்துடன் இணைந்து வாசிக்கப்படும் தாள கருவிதவில் என்பது தமிழர் பாரம்பரிய இசையில் மிக முக்கியமான தாள கருவியாகும். இது பெரும்பாலும் நாதஸ்வரத்துடன் இணைந்து திருக்கோயில் ஊர்வலங்கள், திருவிழாக்கள், திருமணங்கள் போன்ற விழாக்களில் வாசிக்கப்படுகிறது. தவில் ஒரு முழு உருளை வடிவில் மரத்தால்…
-
சித்தன்குறிச்சி முருகன் ஆலயம்
இவ்வாலயம் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் இருந்து தலயாத்திரையாக வருகை தந்திருந்த குழுவினரை சேர்ந்த சித்தர் ஒருவரால் கட்டப்பட்டதாக ஐதீகம் இருந்து வருகிறது. பூவரசங்குளம் என்ற குளத்துக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக மருது, வேம்பு என்பன காணப்படுகின்றன. இவ்வாலயத்தின்…
-
மண்ணித்தலை சிவன் ஆலயம்
சோழர் ஆட்சிக் காலத்தில் வட இலங்கையில் அரச தலைநகரங்களாக விளங்கிய மைக்கான சிறந்த துல்லிய சான்றாக மண்ணித்தலை சிவன் ஆலயம் விளங்குகிறது. இவ்வாலயம் பெருமளவு இடிந்த நிலையில் காணப்பட்டாலும் அக்கால கலைமரபை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இங்கு லிங்கத்தையும், சூலத்தையும்…
