Author: thanu

  • புனித அந்தோனியார் ஆலயம், நாவல்நகர்

    கல்மடு நகரிலிருந்து திருமணமாகிய குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டத்தின் கீழ் நாவல் நகர் குடியேற்றம் உருவாகியது. அங்கிருந்து முதன்முதலில் மிக்கேல் என்பவரின் குடும்பத்தினர் இங்கு குடியேறினர். 1976 இல் அவரது மகனான றப்பியேல் என்பவர் காடாகக்கிடந்த அந்த இடத்தின் பாதுகாவலராக புனித…

  • மாயவனூர் வேளாங்கண்ணி அன்னை ஆலயம்

    1983 ஆம் ஆண்டில் அருட்தந்தை பயஸ் அடிகளார் கிளிநொச்சிப்பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய வேளை 13 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதுடன் மாயவனூர் கிராமம் உருவாக்கப்பட்டது. இவர்களுள் 05 குடும்பங்கள் கத்தோலிக்க குடும்பங்களாக இருந்தனர். 1986 இல் இவர்கள் ஒன்றிணைந்து செபிப்பதற்காக காட்டினை வெட்டி கொட்டில்…

  • புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கச்சி

    ஆம் ஆண்டில் வட்டக்கச்சிப் பகுதியில் கொலனி குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு குடியேற்றப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்காக கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை சூசைநாதர் மற்றும் அருட்தந்தை செல்வரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, ஜோசேப் ஆகியோரின் இல்லங்களில் செப வழிபாடுகளை…