Day: April 10, 2026
-
புனித ஆரோபண அன்னை ஆலயம்,உருத்திரபுரம், கிளிநொச்சி
-
புனித அன்னை திரேசாள் ஆலயம், செட்டியார் தரைவெளி, பள்ளிக்குடா, பூநகரி.
-
பள்ளிக்குடா புனித யூதாததேயு ஆலயம்
[6:04 PM, 4/7/2026] Lurismary: இவ்வாலயமானது 1960 ஆம் ஆண்டுகளில் குருநகரிலிருந்து கடல்தொழிலுக்காக பள்ளிக்குடாவிற்கு வந்த மீனவர்களால் கட்டப்பட்டது. இவ்வாலயம் கடற்கரைக்கு மிகவும் அருகில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், உள்நாட்டு யுத்தங்களின்போது இலங்கை கடற்படை முகாமின் கட்டுப்பாட்டு வலயத்தினுள்ளிருந்தது. இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சு…
