Day: April 20, 2026
-
புனித அற்புத மாதா ஆலயம், பொன்நகர், கரைச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொன்நகர் கிராமத்தில் அமைந்துள்ள புனித அற்புத மாதா ஆலயமானது 1983 களில் பொன்நகர் குடியேற்றம் உருவாக்கப்பட்ட காலத்தில் இங்கு குடியேறிய கத்தோலிக்க குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஆலயமாகும். 1977 இல் நாட்டில்…
-
குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமுழமுனை எனும் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றிலிருந்து அறியமுடிகின்றது. அந்த வகையில், குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில்…
-
புனித அந்தோனியார் ஆலயம், நாவல்நகர், கண்டாவளை
கல்மடு நகரிலிருந்து திருமணமாகிய குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டத்தின் கீழ் நாவல் நகர் குடியேற்றம் உருவாகியது. அங்கிருந்து முதன்முதலில் மிக்கேல் என்பவரின் குடும்பத்தினர் இங்கு குடியேறினர். 1976 இல் அவரது மகனான றப்பியேல் என்பவர் காடாகக்கிடந்த அந்த இடத்தின் பாதுகாவலராக புனித…
