Day: April 20, 2026

  • 10ம் பத்திநாதர் ஆலயம், கல்மடுநகர், கண்டாவளை

    1956 இல் இடம்பெற்ற குடியேற்றத்திட்டத்தின் போது நெடுந்தீவு, புங்குடுதீவுகளைச் சேர்ந்த மக்களில் 20 குடும்பங்கள் கல்மடுநகரில் குடியேற்றப்பட்டன. இங்கு குடியேறிய கத்தோலிக்க மக்கள் தமது வழிபாடுகளுக்காக ஆலயம் தேவை என்பதனை உணர்ந்து அன்றைய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை லெபோன் அடிகளாரிடம் தமது…

  • புனித பிரான்சிஸ்கு சவேரியார் ஆலயம், தர்மபுரம், கண்டாவளை

    கிளிநொச்சி மாவட்டத்தின் குடியேற்றத்திட்டங்கள் உருவாகியபோது ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்களில் புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தர்மபுரம் ஆலயமும் ஒன்றாகும். 1958 ஆம் ஆண்டில் திரு சத்தியசீலன் என்பவருடைய காணியில் ஆலயமாகவும், பாடசாலையாகவும் இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை இரும்பர் பொன்னையா அடிகளாரும் அவரது உதவியாளரான பிரான்சிஸ்…