Author: thanu

  • இரட்டைக்கேணி கண்ணகையம்மன் ஆலயம்

    1947 ஆம் ஆண்டு காப்பகுதியில் பச்சிலைப்பள்ளியிலுள்ள சோறர் தோட்டம் எனுமிடத்திலுள்ள காணியை சுப்பர் வேலுப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோர் சீர்ப்படுத்தும் போது அம்மன் சிலையொன்றினை கண்டெடுத்ததாகவும் அதனை கணபதிப்பிள்ளை அவர்கள் தம்பகாமம் செருக்கன்சாட்டி என்ற இடத்திற்கு எடுத்துச் செல்ல சுப்பர் வேலுப்பிள்ளை…

  • பறையோம்பிக்குளம் ராஜகணாதி ஆலயம்

    இது முகாவில் குளத்திற்கு தென்கிழக்குத் திசையிலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகவும் கழமை வாய்ந்ததும் புதுமையானதுமாகும். இவ்வாலயத்தின் புதுமைகளையும் சிறப்புக்களையும் ஸ்ரீ ராஜகணபதீசம் என்னும் நூலில் இவ்வாயம் தொட்ர்பான பெருமை எடுத்தியம்பப்படுகின்றது. இதன் சிறப்பு ஓர் அன்பர் nருங்கதை காலத்தில் விரமிருந்து புஸ்ரீஜை…

  • நரசிம்ம வைரவர் ஆலயம்

    கி.பி 1620 ஆம் காலப்பகுதியில் குலசேகரசிங்கை ஆரியன் என்பவர் வட இலங்கையை ஆண்ட காலத்தில் தனது ஆட்சியின் பாதுகாப்பிற்கும் வலுவிற்குமாக தென்னிந்தியாவிலிருந்து வன்னியர் எனும் இனத்தவர்களை அழைத்து வந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களிலம் குடும்பம் குடும்பமாக குடியமர்த்தினான். ஆக்காலத்தில் பச்சிலைப்பள்ளி…