Author: thanu

  • தங்கராசா புவனேந்திரன்

    1984.01.30 ஆம் திகதி தம்பகாமத்தில் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை பளை மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ் நவாலி மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தேறினார்.கல்வி கற்கும் கற்கும் காலங்களில் நாடக கலையில் ஆர்வம் உள்ள இவர் 1996 ஆம் ஆண்டு…

  • தவராசா நாகராணி

    1950 ஆம் ஆண்டு பளை நகரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இவர் தம்பதிகளின் மகளாக பிறந்த நாகராணி அவர்கள் சிறுவயது முதல் கொண்டு கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது பாடசாலைக் காலத்தில் கும்மி, கோலாட்டம், அரிவு வெட்டு நடனம் போன்ற…

  • திரு.செல்வராசா கஜானன்

    பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவில் புலோப்பளையில் வசித்துவரும் கலைஞரான இவர் சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர். கவிதை துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கலாசார அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் கவிதைப்பயிற்சிப்பட்டறைகளை நடாத்தி பல இளம் கவிஞர்கள் உருவாக வழி வகுத்துள்ளார்.…