Month: April 2026

  • கிளாலி புனித மரியாள் ஆலயம், பச்சிலைப்பள்ளி

    கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கிளாலி எனும் கிராமத்தில் புனித மரியன்னையின் ஆலயம் வானளாவி உயர்ந்து நிற்கின்றது. இவ்வாலயம் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதற்கான தெளிவான வரலாற்றுச் சான்றூகள் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் கிளாலிப் பகுதியைச் சூழ்ந்துள்ள ஆலயங்கள்…

  • புதுக்காடு ஐயனார் ஆலயம் (இராமநாதபுரம்)

    அரசாங்கத்தின் கிராம விஸ்தரிப்புத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் என்னும் இடத்தில் புதுக்காடு என்னும் கிராமம் 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தில் பழைய கண்டி வீதிக்கு மேற்காக புழுதியாற்றுக்கு அண்மித்ததாக பாலை மரநிழலில் அருள்பாலிக்கும் ஆலயமாக இரண்டு(02) ஏக்கர் விஸ்தரிப்பு நிலத்தில்…

  • நாகபூசணி அம்மன் ஆலயம் (உதயநகர்)

    இவ் ஆலயமானது முன்பு ஓர் மரத்தின் கீழ் புற்றுவடிவில் உருவாகி கண்பார்வையற்றவராகிய பெரியசாமி பரமேஸ்வரன் என்பவரால் இவ்ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்தது. இதைக்கண்ட கிராமத்தவர்கள் இவ் ஆலயத்தை உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்து இவ் ஆலயத்திற்கு அருள்மிகு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம் என 1987.03.05அன்று…